Paadal 94

(யாக்கோபு 1:17)

1. நல்-ல நல்-ல ப-ரி-செல்-லாம்

யெ-கோ-வா-வின் ஈ-வே!

ஆ-சை ஆ-சை-யா-ன-தெல்-லாம்

தந்-தை அ-வர் ஈ-வே!

நித்-தம் நித்-தம் மா-றா-த-வர்,

நித்-ய மா-ரா-ஜா-வே!

அள்-ளி அள்-ளி த-ரும் வள்-ள-லே,

அ-கி-லம் தந்-த-வர்!

2. ‘அ-து இல்-லை இ-து இல்-லை’

ஏங்-க வேண்-டா-மே நாம்!

பட்-சி ப-ற-வை காப்-ப-வர்

நம்-மை ம-றப்-பா-ரோ?

‘போ-தும் போ-தும்!’ என்-னும்-வ-ரை

பி-தா பொ-ழி-வா-ரே!

சொத்-து-பத்-து தே-டி அ-லை-யோம்,

எ-ளி-மை-யாய் வாழ்-வோம்.

3. வேண்-டாம் வேண்-டாம் ப-கட்-டெல்-லாம்;

தே-வன் கண்-ணில் வீ-ணாம்!

சேர்ப்-பீர் சேர்ப்-பீர் நல்-ல பே-ரை

அ-வர் வங்-கி-யி-லே!

தி-னம் தி-னம் தே-வ சே-வை

தீர்க்-கா-யுள் த-ரு-மே!

‘போ-தும்!’ ‘போ-தும்!’ என்-ற ம-ன-மே

பொன் செய்-யும் ம-ருந்-தே!

(காண்க: எரே. 45:5; மத். 6:25-34; 1 தீ. 6:8; எபி. 13:5.)